‘வட்டுவாகல் பாலத்தில் சவேந்திர சில்வாவிடம் சரணடைந்தவர்கள் பாலத்தின் மறுபக்கத்தில் இறந்துகிடந்தனர்’
போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு எதிராக 137 பக்க ஆவணம் வெளியீடு இறுதிப்போரின் போது வட்டுவாகல் பாலத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பிரதானிகளுடன் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தனிப்பட்ட ரீதியில் கைகுலுக்கிக் கொண்டார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் பாலத்தின் மற்றயபக்க வீதி ஓரத்தில் இறந்து காணப்பட்டனர் என நேரடி சாட்சி ஒருவர் தம்மிடம் சாட்சியமளித்தார் என இலங்கையின் புதிய இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் … Continue reading ‘வட்டுவாகல் பாலத்தில் சவேந்திர சில்வாவிடம் சரணடைந்தவர்கள் பாலத்தின் மறுபக்கத்தில் இறந்துகிடந்தனர்’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed